sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருஷ்ண பிரேமி சுவாமி

/

ஆன்மிகமே நிம்மதி தரும்

/

ஆன்மிகமே நிம்மதி தரும்

ஆன்மிகமே நிம்மதி தரும்

ஆன்மிகமே நிம்மதி தரும்


ADDED : டிச 13, 2009 04:47 PM

Google News

ADDED : டிச 13, 2009 04:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* அமைதி என்பது கடையில் வாங்கத்தக்க பொருள் அல்ல. இதயத்திலேயே ஊறக்கூடிய இன்பம் தான் சாந்தி. <BR>* சாதுக்களை என்ன திட்டினாலும் அவர்கள் மவுனமாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மலைமேல் விழுந்த தூறல் மலையையா சாய்த்துவிட முடியும்? <BR>* மிதமான ஆகாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு இவை இருந்தால் நம் வாழ்க்கை கரைகளை உடைய ஆறுபோல சீராக ஓடிக்கொண்டிருக்கும். <BR>* புராணங்களில் தத்துவத்தைத் தள்ளிவிட்டுக் கதைகளை மட்டும் படிப்பவர்கள் பழத்தின் சுளையைத் தள்ளிவிட்டு தோலை மட்டும் சாப்பிடுபவர்களைப் போன்றவர்கள்.<BR>* எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் வடிவமே விஷ்ணு தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்தவன் என்பது பொருளாகும். <BR>* ஒருவனுக்கு ஆன்மிக உணர்வு இல்லாத வாழ்க்கை என்பது இரவைப் போன்றது. ஆன்மிக உணர்வு உடைய வாழ்க்கை பகலைப் போன்றது.<BR>* உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு பணி செய்தால் பணம் கிடைக்கும். ஆன்மிக வாழ்வில் ஈடுபாடு கொண்டு பணி செய்தால் நிம்மதி கிடைக்கும். <BR>* மேயப்போன மாடு எப்படி கொட்டிலில் விட்டுச் சென்ற கன்றினை நினைத்து ஏங்குமோ, அதுபோல எந்த வேலையைச் செய்தாலும் பகவந்நாமாவை நினைத்திருக்க வேண்டும். <BR><STRONG>கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்.</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us